இரா.பாலன் குறும்படத் துறையில் ஆர்வம் கொண்ட இவர், கவிதை, ஓவியம் போன்ற நுண்கலைகளிலும் இயங்கி வருகிறார்.
'தோழர் அம்பேத்கர்' எனும் ஆவணப்படத்தையும், செய்யாறு அருகில் 'தொழுப்பேடு' கிராமத்தில் ஆதிக்க சாதியினரின் தாக்குதலுக்கு அஞ்சி 140 தலித் குடும்பங்கள் பூர்விகமான இடத்தைக் காலி செய்து விட்டு புலம்பெயர்ந்து ஏரிப் பகுதியில் குடியேறிய நிகழ்வை வைத்து 'தொழுப்பேடு' எனும் ஆவணப் படத்தையும், அமெரிக்காவும் பிரிட்டனும் அத்து மீறி நடத்திய ஈராக் யுத்தத்தைப் பற்றி 'கழுகுகள்' எனும் ஆவணப்படத்தையும் நண்பர்களுடன் இணைந்து இயக்கி இருக்கிறார். தொடர்ந்து படிக்க>>


No comments:
Post a Comment