பறவைகள் [சிறுகதை]

இந்தியத் தீபகற்பத்தின் ஏழு வடமாநிலங்களிலிருந்து தென் முனையில் உள்ள வயநாடு வரை பழங்குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பெரும் குழுமங்களின் ஆக்கிரமிப்பாலும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தாலும், பேராசை கொண்ட ஒப்பந்தக்காரர்கள், வட்டிக்கு விடுவோர், வணிகர்களின், காட்டு இலாக்கா அதிகாரிகளின், அரசாங்க அதிகார வர்கங்களின், காவல் துறையினரின் கொடுங்சுரண்டலுக்கும், ஒடுக்கு முறைக்கும், அடக்கு முறைக்கும் பாகுபாட்டிற்கும் காலங்காலமாய் ஆட்பட்டு இன்னலுற்று வருகின்றனர். காடுகளின் விளைபொருட்களை சேகரிக்கும் மரபுவழிப்பட்ட உரிமைகள் பழங்குடிகளுக்கு மறுக்கப்பட்டு வரும் அதேவேலையில் மலைகளை அழித்து மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான எஃகுத் தொழிற்சாலைகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றனர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். தொடர்ந்து படிக்க>>

No comments:

Recent Posts

Visitor’s count

 
  • Blogroll

  • Consectetuer

  • Popular

  • Comments