இந்தியாவின் அகதி அரசியல்

Refugees arrive atn Rameshwaram 001
        ஆசிய கண்டத்திலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. வல்லாதிக்க நாடுகளின் தாராளமய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகவும், உலகமயமாக்களின் விளைவாகவும் மிகப்பெரிய கட்டுமானங்கள், பெருநகரங்களின் உருவாக்கங்கள், சாதிவெறி, மதவெறி கலவரங்கள், தேசிய ஆக்கிரமிப்பு போர்கள், இனப்படுகொலைகள், மற்றும் செயற்கை வறட்சி, வறுமை அதோடு இயற்கை சீற்றம் என்று பற்பல காரணங்களுக்காக இந்தியாவிற்குள்ளேயும் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

       இவர்களுடன் அண்டை நாடுகளான நேபாளம், பூட்டான், திபெத், பர்மா உட்பட தமிழீழ அகதிகளும் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்திய அரசும், அதைச் சார்ந்த மாநில அரசுகளும் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் அகதிகளுக்கென்று சிறப்பான வாழ்விடங்களை உருவாக்கி அவர்களைக் குடியமர்தி வருகிறது. தொடர்ந்து படிக்க....

No comments:

Recent Posts

Visitor’s count

 
  • Blogroll

  • Consectetuer

  • Popular

  • Comments