பெண்ணியத்தின் தோற்றமும் முடிவும்.


2011ஆம் ஆண்டில் உலக பெண்கள் தினத்தில் நமக்கென சொல்லத்தக்க வரலாற்றை படைத்துச் சென்ற பெருமைமிகு வரலாற்றிற்க் குறியவர்களான நமது தாய்மார்கள், சகோதரிகள் கனவை நனவாக்குவோம்! அவர்களுக்கு நமது தேசத்தின் உயர்நத கௌரவம் உரித்தாகட்டும்.

பெண்கள் தமது சமூக நிலையை உணர்ந்து அதற்கெதிராகக் குரல்கொடுக்கத் தொடங்கியது 1600களில் ஆரம்பத்தில்தான் என்று ஏடறிந்த வரலாறு குறிப்பிடுகிறது. ஆரம்பத்தில் தனிநபர் ரீதியாகத்தான் பெண்களது விழிப்புணர்வுக் குரல்கள் வெளிப்படலாயின. 17ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்து நாட்டு முதலாளித்துவப் புரட்சி, நாட்டை இரண்டு மகாம்களாகப் பிளவுபடுத்தியது. நிலவுடமை அதிகாரத்தை கொண்டிருந்த திருச்சபைகளையும் நிலவுடமையாளர்களையும் ஒன்றுபடுத்தி மாட்சிமைதாங்கிய ஆட்சி அதிகாரத்தைச் சுற்றி நின்றது ஒரு முகாம்.     தொடர்ந்து படிக்க...

No comments:

Recent Posts

Visitor’s count

 
  • Blogroll

  • Consectetuer

  • Popular

  • Comments